உலக பொதுவான செய்திகள்
சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. காலை 7 மணிக்கு மேலும் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் ... Read more>
“மாவீரா” திரைப்படத்தின் முதல் பார்வை
தொடர்ந்த படப்பிடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் மண்ணதிரும் மாபெரும் வெற்றிப் படைப்பான , காட்சி அசைவு வெளியீடு நாளை புதன் காலை 10 மணிக்கு. பேரன்போடு, வ. கௌதமன் ... Read more>
பெண் பாலியல் பலாத்காரம்
4 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம், பாதிக்கப்பட்ட இளம் ... Read more>
சென்னையில் நடந்த சில சுவாரஸ்யமான செய்திகள்
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ... Read more>
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் போரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். சென்னை ... Read more>
குடியரசு தினத்தையொட்டி ஒளிரும் விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக மூவர்ணத்தில் ... Read more>
தமிழ்நாடு அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் நலனை கருதாமல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் ... Read more>
ஜி – 20 மாநாடு எதிரொலி
மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர கடைகளை அகற்ற மாமல்லபுரம் பேரூராட்சி உத்தரவு. ஜி- 20 மாநாடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், மகாபலிபுரம் கடற்கரை கோவில், அர்ஜுன தபசு, ஐந்து ரதம் ... Read more>
அங்கேரி நாட்டு தூதர் பார்த்தா சத்பதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகை
இந்தியாவுக்கு அங்கேரி நாட்டு தூதர் பார்த்தா சத்பதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகை: கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து ரசித்தார்.இந்தியாவுக்கான அங்கேரி நாட்டு தூதர் பார்த்தா சத்பதி ... Read more>
நோய்களை தீர்க்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் வரலாறு
இந்த கோவிலில் உள்ள பாஷாண லிங்கம் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் (இந்திய ... Read more>
இந்தியா மற்றும் தமிழகம் – சமீபத்திய சுவாரஸ்யமான செய்திகள்
திண்டுக்கல்லில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புனித உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு கொசவபட்டியில் 350 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கு பெறக்கூடிய மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட காவல் ... Read more>
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய தொகுப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்" - அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு. ... Read more>