அரியலூர் – பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூறியதாக ஒருவர் கைது.
அரியலூர் - பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூறியதாக ஒருவர் கைது. தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் ... Read more>
மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்ட வர தயங்கிய பாஜக
மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்ட வர தயங்கிய பாஜக அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் திராவிட இயக்கங்கள் ஒருநாள் அடையாள போராட்டம் அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ... Read more>
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு மற்றும் மஞ்சூர் அருகே செல்போன் டவரில் ஜெனரேட்டரில் தீப்பற்றி எரிந்து வருவதால் குன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் ... Read more>
அனைத்து வயதுக் குழந்தைகளுக்கான இலவச உளவியல் பரிசோதனை முகாம்
அனைத்து வயதுக் குழந்தைகளுக்கான இலவச உளவியல் பரிசோதனை முகாம் ஜூலை 2023 அன்று ஷாதித்யா குழந்தைகள் சிகிச்சை மையம், OMR துரைப்பாக்கம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமுக்கு டாக்டர் ... Read more>
காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனம் பறிமுதல் புதுச்சேரி மாநிலம் காரக்காலில் ... Read more>
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ... Read more>
ஆடி மாத வெள்ளிகிழமை சிறப்புகள்
ஆடி மாத வெள்ளிகிழமை சிறப்புகள்: பெண்களுக்கு ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் மிகவும் விசேஷமான கிழமைகளாகும். அம்பிகை அருள் பொங்கும் வெள்ளிகிழமை தான் சுக்ரனுக்கும் உகந்த நாளாகும். அம்பிகை மற்றும் ... Read more>
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாணவர்களை அழைத்துச்செல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக மாணவி வேதனை ... Read more>
சிறப்புமிக்க ஆன்மீக செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இன்று (17.06.2023) திருவைகுண்டம் சார்பு நீதிமன்றத்தினை மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி. V.பவானி சுப்பராயன் அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு. S.S. ... Read more>
மாணவியின் நாலடியார் உள்ளிட்ட ஒன்பது சங்க இலக்கிய பாடல்களை வளமிருந்து இடமாக எழுதி சாதணை
சங்ககால பாடல்களை மாணவ மாணவிகள் மறந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியின் புதிய முயற்சியில் பிம்பம் வாயிலாக பார்த்து படிக்கும் வகையில் திருக்குறள், நாலடியார் ... Read more>
சுகாதாரமற்ற, புழுக்கள் நிறைந்த குடிநீர். தவறை மறைக்கும் சுகாதாரம் மற்றும் பொதுபணித்துறை. பொதுமக்கள் ஆவேசம்.
சுகாதாரமற்ற, புழுக்கள் நிறைந்த குடிநீர். தவறை மறைக்கும் சுகாதாரம் மற்றும் பொதுபணித்துறை. பொதுமக்கள் ஆவேசம். நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ... Read more>
பா.ஜ.க vs தி.மு.க மாற்றி மாற்றி குற்றம் கூறுதல்
தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் இருக்கிறார்கள்: முதல்வர் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக 'தமிழ்நாட்டில் பழைய பாஜக போல் தற்போது உள்ள பாஜக இல்லை' என்றார் அண்ணாமலை. இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் பாஜக ... Read more>