குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு மற்றும் மஞ்சூர் அருகே செல்போன் டவரில் ஜெனரேட்டரில் தீப்பற்றி எரிந்து வருவதால் குன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு … Read more>
காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனம் பறிமுதல்
புதுச்சேரி மாநிலம் … Read more>
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் … Read more>
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாணவர்களை அழைத்துச்செல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக … Read more>
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது:
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது:
2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு … Read more>
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்யாறு- ஆற்காடு சாலையில் தீடிர் சாலைமறியல்
செய்யாறு: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதள குளறுபடியால் மீண்டும் மீண்டும் தேர்வு மற்றும் மறுமதிப்பீடுக்கு பணம் செலுத்தி … Read more>
தமிழகத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகள்
ஆதரவற்ற நிலையில் அம்மா பூங்கா.உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்ட கூடம்.சமூக விரோதிகளின் உல்லாசத்திற்காக மாறிய அவலம்.
தருமபுரி மாவட்டம்: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்ஜல்நத்தம் … Read more>
பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தற்கொலை.பரிட்சை சரியாக எழுதாதால் விபரீதம்.
பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தற்கொலை.
பரிட்சை சரியாக எழுதாதால் தாய் நாகலட்சுமி கண்டித்ததால் விபரீதம்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன் பட்டியில் வாழ்ந்து வருபவர் வள்ளி … Read more>
விபத்துகள் தொடர்பான செய்தி அறிக்கைகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி : ரெயில் வரும் போது செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
வாழப்பாடி அருகே உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் … Read more>
விரிவான புதிய சம்பவ செய்திகள்
நெல்லை : ராதாபுரம் அருகே காரியாகுளத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த 2 பேரை ராதாபுரம் … Read more>
தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். 2 இலங்கை பயணிகள் உட்பட 4 … Read more>
நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை பற்றிய சம்பவங்கள்
சென்னை : புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது கடந்த இரண்டு வருடமாக சாலை குண்டு குழியுமாக … Read more>