குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு மற்றும் மஞ்சூர் அருகே செல்போன் டவரில் ஜெனரேட்டரில் தீப்பற்றி எரிந்து வருவதால் குன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

July 25, 2023|0 Comments

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு … Read more>

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

July 22, 2023|0 Comments

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனம் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் … Read more>

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம்

July 22, 2023|0 Comments

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் … Read more>

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 19, 2023|0 Comments

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாணவர்களை அழைத்துச்செல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக … Read more>

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது:

June 16, 2023|0 Comments

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது:

2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு … Read more>

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்யாறு- ஆற்காடு சாலையில் தீடிர் சாலைமறியல்

May 27, 2023|0 Comments

செய்யாறு: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதள குளறுபடியால் மீண்டும் மீண்டும் தேர்வு மற்றும் மறுமதிப்பீடுக்கு பணம் செலுத்தி … Read more>

தமிழகத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகள்

May 23, 2023|0 Comments

ஆதரவற்ற நிலையில் அம்மா பூங்கா.உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்ட கூடம்.சமூக விரோதிகளின் உல்லாசத்திற்காக மாறிய அவலம்.

தருமபுரி மாவட்டம்: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்ஜல்நத்தம் … Read more>

பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தற்கொலை.பரிட்சை சரியாக எழுதாதால் விபரீதம்.

May 20, 2023|0 Comments

பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தற்கொலை.

பரிட்சை சரியாக எழுதாதால் தாய் நாகலட்சுமி கண்டித்ததால் விபரீதம்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன் பட்டியில் வாழ்ந்து வருபவர் வள்ளி … Read more>

விபத்துகள் தொடர்பான செய்தி அறிக்கைகள்

March 16, 2023|0 Comments

சேலம் மாவட்டம் வாழப்பாடி : ரெயில் வரும் போது செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
வாழப்பாடி அருகே உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் … Read more>

விரிவான புதிய சம்பவ செய்திகள்

March 8, 2023|0 Comments

 

நெல்லை : ராதாபுரம் அருகே காரியாகுளத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த 2 பேரை ராதாபுரம் … Read more>

தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

February 27, 2023|0 Comments

தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். 2 இலங்கை பயணிகள் உட்பட 4 … Read more>

நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை பற்றிய சம்பவங்கள்

February 27, 2023|0 Comments

சென்னை : புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது கடந்த இரண்டு வருடமாக சாலை குண்டு குழியுமாக … Read more>