பெண் பாலியல் பலாத்காரம்
4 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் … Read more>
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் போரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் … Read more>
குடியரசு தினத்தையொட்டி ஒளிரும் விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக … Read more>
எச்சரிக்கை பதிவு
எச்சரிக்கை பதிவு:
குறைவான கூலிக்கு வேலையாட்கள் கிடைக்கிறார்களே என்ற பேராசையால், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்திருப்போர்களே கவனம்.
ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வடமாநில … Read more>
ஈஷா மைய விவகாரம் : சுபஸ்ரீ உடல் எரிப்பில் சர்ச்சை
ஈஷா மைய விவகாரம் : சுபஸ்ரீ உடல் எரிப்பில் சர்ச்சை:
கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் ஈஷா மையத்திற்கு சொந்தமான மயானத்தில் எரியூட்டப்பட்டதால் … Read more>
திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல்
திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் – 2 பேர் பலி – மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உன்னி காய்ச்சலால் 2 பேர் … Read more>
2023 ஆண்டின் ஆரம்ப சுவாரஸ்யமான சம்பவங்கள்
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியாற்றவிருக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கேப்டன் ஷிவா சௌகான் பெற்றுள்ளார்.
பொங்கல் பரிசு 1000 ரூபாயை வங்கிக் … Read more>
மோடியின் தாயார் இன்று காலமானார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) குஜராத்தில் இன்று காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரேஷன் கார்டுதாரர்களிடம் ‘ஆதார்’ எண் கேட்க தடை
சென்னை : ‘ரேஷன் கார்டுதாரர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும், ‘ஆதார்’ எண் கேட்கக் கூடாது’ என, அதிகாரிகளை அறிவுறுத்துமாறு, மாவட்டகலெக்டர்களுக்கு உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு … Read more>
ஜோ பைடனை மிரட்டியதற்காக ஜார்ஜியாவை சேர்ந்தவருக்கு 33 மாதங்கள் சிறை
அமெரிக்க வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனை மிரட்டியதற்காக ஜார்ஜியாவை சேர்ந்தவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வித … Read more>