வரலாற்றில் இன்று பிப்ரவரி 22…!!
வரலாற்றில் இன்று பிப்ரவரி 22…!!
பெப்ரவரி 22 கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.
Read more>
தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம்
சேலம்: கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றது மனிதநேயமற்ற செயல், கடுமையாக கண்டிக்கத்தக்கது”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தமிழக … Read more>
சமீபத்திய முக்கிய சிறுகுறிப்பு செய்திகள்
அதானி – ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்த வழக்கு விசாரணையில், சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத்தயார் என்ற ஒன்றிய அரசின் யோசனையை தலைமை நீதிபதி நிராகரித்தார். உச்ச … Read more>
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை:
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை. சென்னை, அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி … Read more>
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது;உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஜன.7-ல் 3 மாணவிகள், 2 … Read more>
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சை
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இலங்கையில் தற்போது சூழல் ஏதுவாக இருப்பதால் இந்த தகவலை கூறுகிறேன். பிரபாகரன் … Read more>
துருக்கி, சிரியா- நிலநடுக்கம்
துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு.
துருக்கி : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது. கட்டிட இடிபாடுகளில் … Read more>
புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அறிக்கை
புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று … Read more>
பெண் பாலியல் பலாத்காரம்
4 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் … Read more>
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் போரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் … Read more>
குடியரசு தினத்தையொட்டி ஒளிரும் விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக … Read more>
எச்சரிக்கை பதிவு
எச்சரிக்கை பதிவு:
குறைவான கூலிக்கு வேலையாட்கள் கிடைக்கிறார்களே என்ற பேராசையால், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்திருப்போர்களே கவனம்.
ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வடமாநில … Read more>