தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவுடன் இருப்பதால், பிரேமலதாவிற்கு ‘செயல் தலைவர்’ என்ற பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்.
Leave A Comment