மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவர்,வாகனமும் பறிமுதல் செய்யப்படும்

டிச.31 ஆம் தேதி இரவு பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

நள்ளிரவு 1 மணிக்கு மேல் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை