ஆடி மாத வெள்ளிகிழமை சிறப்புகள்
ஆடி மாத வெள்ளிகிழமை சிறப்புகள்:
பெண்களுக்கு ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் மிகவும் விசேஷமான கிழமைகளாகும். அம்பிகை அருள் பொங்கும் வெள்ளிகிழமை தான் சுக்ரனுக்கும் உகந்த நாளாகும். அம்பிகை … Read more>
சிறப்புமிக்க ஆன்மீக செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இன்று (17.06.2023) திருவைகுண்டம் சார்பு நீதிமன்றத்தினை மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி. V.பவானி சுப்பராயன் அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் … Read more>
தற்போது நடைபெற்ற ஆன்மீக செய்தி தொகுப்புகள்
வருடத்தில் ஒரு முறை கிணற்றிலிருந்து வெளியே வரும் செல்லியம்மன். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் செல்லியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து பவனியை தொடங்கி வைத்தார்.
Read more>
சமீபத்திய ஆன்மீக செய்திகள்
சிங்கிகுளம் சமண மலை கோவிலில் நள்ளிரவு பௌர்ணமி பூஜை- பலர் பங்கேற்பு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளம் சமண மலை கோவிலில் பௌர்ணமி … Read more>
தற்போதைய ஆன்மீக செய்திகள்
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. … Read more>
திருமங்கலம் முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி … Read more>
ஹஜ் பயணத்திற்கு மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஹஜ் பயணத்திற்கு மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு.
இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழக மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை … Read more>
நோய்களை தீர்க்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் வரலாறு
இந்த கோவிலில் உள்ள பாஷாண லிங்கம் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரப் பேரரசின் … Read more>
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது நாட்டின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.
இக்கோயில் சமயத்தை நிறுவிய வேதபுரீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவரது தாயார் இளமூலையாம்பிகை, இங்குள்ள … Read more>
அண்மை ஆன்மீக செய்திகள்
பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம். கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்.விடுமுறை தினம் … Read more>
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித தலத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு. சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினர் நாளை கடைகளை அடைத்து போராட்டம் … Read more>
ஜனவரி 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்.அடுத்த 10 நாட்களுக்கு தில்லை கனகசபையில் விமர்சையாக நடைபெறவுள்ள ஆருத்ரா திருவிழா.