நோய்களை தீர்க்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் வரலாறு
இந்த கோவிலில் உள்ள பாஷாண லிங்கம் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரப் பேரரசின் … Read more>
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது நாட்டின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.
இக்கோயில் சமயத்தை நிறுவிய வேதபுரீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவரது தாயார் இளமூலையாம்பிகை, இங்குள்ள … Read more>
அண்மை ஆன்மீக செய்திகள்
பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம். கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்.விடுமுறை தினம் … Read more>
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித தலத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு. சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினர் நாளை கடைகளை அடைத்து போராட்டம் … Read more>
ஜனவரி 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்.அடுத்த 10 நாட்களுக்கு தில்லை கனகசபையில் விமர்சையாக நடைபெறவுள்ள ஆருத்ரா திருவிழா.
24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து … Read more>
சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது
சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு.
திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று … Read more>