தற்போது நடைபெற்ற ஆன்மீக செய்தி தொகுப்புகள்
வருடத்தில் ஒரு முறை கிணற்றிலிருந்து வெளியே வரும் செல்லியம்மன். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் செல்லியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து பவனியை தொடங்கி வைத்தார்.
Read more>
சமீபத்திய ஆன்மீக செய்திகள்
சிங்கிகுளம் சமண மலை கோவிலில் நள்ளிரவு பௌர்ணமி பூஜை- பலர் பங்கேற்பு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளம் சமண மலை கோவிலில் பௌர்ணமி … Read more>
தற்போதைய ஆன்மீக செய்திகள்
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. … Read more>
திருமங்கலம் முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி … Read more>
ஹஜ் பயணத்திற்கு மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஹஜ் பயணத்திற்கு மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு.
இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழக மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை … Read more>
நோய்களை தீர்க்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் வரலாறு
இந்த கோவிலில் உள்ள பாஷாண லிங்கம் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரப் பேரரசின் … Read more>
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது நாட்டின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.
இக்கோயில் சமயத்தை நிறுவிய வேதபுரீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவரது தாயார் இளமூலையாம்பிகை, இங்குள்ள … Read more>
அண்மை ஆன்மீக செய்திகள்
பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம். கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்.விடுமுறை தினம் … Read more>
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித தலத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு. சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினர் நாளை கடைகளை அடைத்து போராட்டம் … Read more>
ஜனவரி 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்.அடுத்த 10 நாட்களுக்கு தில்லை கனகசபையில் விமர்சையாக நடைபெறவுள்ள ஆருத்ரா திருவிழா.
24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து … Read more>
சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது
சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு.
திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று … Read more>