மேய்ச்சலுக்கு சென்ற 3கறவை மாடுகள் உட்பட 4 மாடுகள் மின்வயர் உரசி உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே வயல் வெளியில் சாய்ந்து கிடந்த மின்கம்பம்
மேய்ச்சலுக்கு சென்ற 3கறவை மாடுகள் உட்பட 4 மாடுகள் மின்வயர் உரசி உயிரிழந்த … Read more>
சற்றுமுன் கிடைத்த புதுப்பிப்பு செய்திகள்
தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு:
காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனராக சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.
குடியரசு தலைவரை … Read more>
18 குழந்தைகள் பலி- இரும்பல் மருந்து குடித்து
இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி
உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.
இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 … Read more>
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: விமான கட்டணம் உயர்வு
கிறிஸ்துமஸ், புத்தாண்டை சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விமான பயணத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், கட்டணமும் பல … Read more>
கொரோனா தொற்றால் பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை
கொரோனா தொற்றால் பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்”-தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு மருத்துவர் விவேகானந்தன் … Read more>